R.I.P to all the victims of #MH370
கடந்த சில நாட்களாக முழு உலகத்தினதும் பிரதான செய்தியாக விளங்கிய MH 370 விமானத்தின் மர்மம் இன்றுடன் முடிவுக்கு வந்ததது.
தெற்கு இந்து சமுத்திரத்தில் கிடைக்கப் பெற்ற விமான பாகங்கள் MH370 உடையது தான் என்று எந்த ஒரு சந்தேகத்திற்கும் அப்பால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டிருக்கின்றன.
உலக மக்கள் அனைவரினதும் பொதுவான பிரார்த்தனை வெறும் கனவாகி போய் இருப்பது அனைவரையும் ஆழ்ந்த துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இறுதியாக MH370 யில் பயணித்த அனைத்து மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!
No comments:
Post a Comment