Sunday, June 2, 2013

சோனா பரீயா பாடல் வரிகள் - புதிரா ? அபத்தமா ??


வெளியான ஓரிரு வாரங்களுக்குள்ளாகவே பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க தொடங்கி விட்டன மரியான் பாடல்கள். 

90 களில் கேட்ட ரஹ்மான் இசை பின் நாட்களில் கேட்க முடியாமல் போய் விட்டது என்பது ரஹ்மான் ரசிகர்களின் பரவலான கருத்தாக இருந்து வந்தது. அந்த கருத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பது போல மரியான் பாடல்கள் அனைத்தும் அவரது ஆரம்ப கால இசை தரத்தில் வந்துள்ளன. 

பாடல் இசை நிச்சயமாக சூப்பர் என்றாலும், வரிகள் ஏனோ புரிய மறுக்கின்றன. சோனா பரியா பாடல் வரிகளை கேட்கும் போது ஏதோ கண்டதையும் எழுதி கொட்டியது போல உள்ளது.

ஒரு வேலை திரையில் பின்னணி காட்சிகளுடன் பார்க்கும் போது புரியலாம். அப்படியும் புரியாமல் போனால் இது பாமரனுக்கு புரியாத ரகம் என்றோ இது தான் லேட்டஸ்ட் ட்ரெண்டு என்றோ நமக்கு நாமே சமாதனம் செய்து கொள்ள  வேண்டியது தான். 

சோனா பாரியா வரிகளை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்காவது புரிகிறதா என்று கொஞ்சம் பாடி பாருங்கள்!


ஒஹ் யேஹ் ஓயல, எந்த நாளும் ஓயல்ல
என்ன படிச்சவன் கொடு துங்கை ஓயல (2)
ஒஹ் யேஹ் ஓயல, எங்க வேல காயல 
நீ சொக்கும்படி சிரிச்ச நீ சோனா பரியா 

சோனா பரீயா... சோனா பரியா, 

சோனா பரீயா.. தானா வாரரியா (2)

ஒஹ் யேஹ் ஓயல, எந்த நாளும் ஓயல்ல 

என்ன படிச்சவன் கொடு துங்கை ஓயல
ஒஹ் யேஹ் ஓயல, எங்க வேல காயல 
நீ சொக்கும்படி சிரிச்ச நீ சோனா பரியா 

***


பத்து காலு நண்டு பார்த்தது சோனா பரியா 

அது செத்து சுண்ணாம்பாய் போயி 
ஒத்த காலில் நிக்குதடி 

முத்துக் குளிக்கும் பீட்டரூ சோனா பரியா 

அவன் காய்ஞ்சி கருவாடா போயி 
குவாட்டருல முங்கிட்டானே.... 

அந்தரீயே சுந்தரீயே சோனா பரியா 

மந்திரியே முந்துரியே சோனா பரியா 
அந்தமெல்லாம் சிந்துரீயே சோனா பரியா 

சோனா பரீயா... சோனா பரியா, 

சோனா பரீயா.. நீ தானா வாரரியா... (2)

***


ஓயல ஓயல... சோனா பரி யாரோ... 

ஓயல... ஓயல(2)
ஓயல யல...

கண்ணுல கப்பல்... ஓயல 

நெஞ்சுல விக்கெல்லு... ஓயல 
கையில நிக்கேல்லா.. ஓயல 
உன் நடையில நக்கலா.. ஓயல 
ஓயல... ஓயல...

சிற்பிக்குள முத்து, கப்பலுல வச்சாம் 

மிச்சம் மிச்சம் வச்சோம் 
முத்த முத்த எடுத்து சிக்கி சிக்கியா 
ஹா... மதி சிக்கி கிச்சா நெஞ்சு விக்கி கிச்சா மச்ச வச்ச மிச்சம்

***
 ஒத்த மரமா எத்தன காலம் சோனா பரியா 

கடலுல போன கட்டுமரமில்ல 
இப்ப கரைதான் யேரிடுச்சே ஆமா..

அத்த மகனும் மாமன் மகனும் சோனா பரியா 

இவன போல கடலின் ஆழம் 
எவனும் கண்டதில்ல தானே..

நெஞ்சுக்குள்ள நிக்குறியே சோனா பரியா 

மீனு முள்ளா சிக்குறியே சோனா பரியா 
கெஞ்சும் படி வைக்குறியே சோனா பரியா 

சோனா பரீயா... சோனா பரியா, 

சோனா பரீயா.. நீ தானா வாரரியா... (2)

ஒஹ் யேஹ் ஓயல, எந்த நாளும் ஓயல்ல 

என்ன படிச்சவன் கொடு துங்கை ஓயல
ஒஹ் யேஹ் ஓயல, எங்க வேல காயல 
நீ சொக்கும்படி சிரிச்ச நீ சோனா பரியா 


No comments:

Post a Comment